Search This Blog
Tuesday, May 18, 2010
யாருக்கும் சொல்லாத கதை
நடு நிசி தாண்டிய பொழுதொன்றில்
நான் தேடும் வதனம் இதுதானென
கனவு வந்து பரிசளித்தது...!!!
கற்பனைகளும் காத்திருப்புக்களும்
களவெடுத்துக் கொண்டன என் இரவுத் தூக்கங்களை...
அல்பங்கள் புரட்டி அடையாளப்படுத்திக் கொண்டதை - ஓர் நாள்
அவசரமாய் முன்னால் நிறுத்தியது அதிர்ஸ்டம்.
அறியாது புரியாது இருந்த
அர்த்தங்களெல்லாம் அருகாமையாக்கி - இன்று
ஓடிக் கொண்டிருக்கின்றது நாழிகை...!!!
Labels:
பத்து வரி
Subscribe to:
Post Comments (Atom)
அப்படியா?
ReplyDeleteசொல்லவே இல்ல...:p
ReplyDeleteநல்லாயிருக்குங்க
ReplyDeleteஎன்னமோ நடக்கிறது மர்மமாய் இருக்கிறது.
ReplyDeleteஓடட்டும் ஓடட்டும்
ReplyDelete