tag:blogger.com,1999:blog-328180503580110090.post5276802692837547016..comments2023-08-29T06:12:26.268-07:00Comments on என் பார்வையில்: இராவணா - வரலாற்றுத் திரிபுUnknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-328180503580110090.post-26166916788849938452010-05-08T23:14:02.875-07:002010-05-08T23:14:02.875-07:00// மணிரத்னத்தின் இராவணனுக்காக காத்திருக்கின்றேன்.....// மணிரத்னத்தின் இராவணனுக்காக காத்திருக்கின்றேன்... வரலாறுத்தவறுகள் திருத்தப்படும் என்ற நம்பிக்கையுடன்...!!! //<br><br>நானும் நானும்....<br><br>எனக்கு வரலாறு பெரிதாகத் தெரியாதென்றாலும், வடமொழியில் வந்த இராமாயணத்தில் இராவணன் இவ்வளவு கொடியவனாக காட்டப்படவில்லை என்று கேள்விப்பட்டேன், அறிய முயற்சிக்கிறேன்... ;)கன்கொன் || Kangonhttp://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-47547461313891286452010-05-08T23:42:58.589-07:002010-05-08T23:42:58.589-07:00கதாநாயகனை உயர்த்திக்காட்டி, வில்லனை இன்றளவு கொடுங்...கதாநாயகனை உயர்த்திக்காட்டி, வில்லனை இன்றளவு கொடுங்கோலனாக்குவது பெரும்பாலான கதாசிரியர்கள் செய்வதுதான். அது இன்றுவரை தொடர்கிறது. ராஜ் தொலைக்காட்சியில் வரும் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா தொடரில் மிகப்பெரும் வீரனாகச் சித்திரிக்கப்பட்ட இராவணனை பயந்து நடுங்குபவனாகக் காட்டுகிறார்கள். வரலாறுகள் வெற்றிபெற்றவனால் திரிபுபடுத்தப்படுகின்றன. நாளை வேறுசில வரலாறுகளுக்கும் இதுதான் கதியோ???Subankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-17065837031394207692010-05-08T23:45:37.210-07:002010-05-08T23:45:37.210-07:00//மிகப்பெரும் வீரனாகச் சித்திரிக்கப்பட்ட இராவணனை//...//மிகப்பெரும் வீரனாகச் சித்திரிக்கப்பட்ட இராவணனை//<br><br>மன்னிக்கவும், அது கம்சனை என்று வந்திருக்கவேண்டும்Subankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-38669888371692993222010-05-08T23:52:17.659-07:002010-05-08T23:52:17.659-07:00இராவணனனை நானும் எதிர்பார்த்திருக்கிறேன்... உசிரே ப...இராவணனனை நானும் எதிர்பார்த்திருக்கிறேன்... உசிரே போகுதே.. உசிரே போகுதே...Bavanhttp://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-91653462301789579052010-05-09T00:25:41.797-07:002010-05-09T00:25:41.797-07:00பாடல்கள் சூப்பர் ஆக இருக்கண்ணே. என்னது ராவணனுக்க...பாடல்கள் சூப்பர் ஆக இருக்கண்ணே. என்னது ராவணனுக்கு காத்திருக்கிறிங்களா? இது புதுசாய் இருக்கே. அண்ணே இருக்கிற ராவனன்களே போதும் அப்புறம் ராமர்கள் சீதைகள் என்று பொய்யர்கள் கூடிவிடுவார்கள். இல்லையா கான்கொன் ராமா?SShathiesh-சதீஷ்.http://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-1351468969724767062010-05-09T01:30:21.793-07:002010-05-09T01:30:21.793-07:00வான்மீகி இராமாயணமா? கம்பராமாயணமா?வான்மீகி இராமாயணமா? கம்பராமாயணமா?மாறன்http://www.blogger.com/profile/12338513120165352543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-50049690793556236352010-05-09T02:33:05.257-07:002010-05-09T02:33:05.257-07:00மணிரத்னம் இப்படித் தான் கன்னத்தில் முத்தமிட்டால் இ...மணிரத்னம் இப்படித் தான் கன்னத்தில் முத்தமிட்டால் இலும் அரைகுறையாக வரலாற்றைச் சொல்ல முனைந்தவர்வடலியூரான்http://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-91864323672859596152010-05-09T04:30:33.278-07:002010-05-09T04:30:33.278-07:00// கதாநாயகனை உயர்த்திக்காட்டி, வில்லனை இன்றளவு கொ...// கதாநாயகனை உயர்த்திக்காட்டி, வில்லனை இன்றளவு கொடுங்கோலனாக்குவது பெரும்பாலான கதாசிரியர்கள் செய்வதுதான். அது இன்றுவரை தொடர்கிறது. ராஜ் தொலைக்காட்சியில் வரும் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா தொடரில் மிகப்பெரும் வீரனாகச் சித்திரிக்கப்பட்ட இராவணனை பயந்து நடுங்குபவனாகக் காட்டுகிறார்கள். வரலாறுகள் வெற்றிபெற்றவனால் திரிபுபடுத்தப்படுகின்றன. நாளை வேறுசில வரலாறுகளுக்கும் இதுதான் கதியோ??? //<br><br>என் கருத்தும் இதே தான். நாளை என்ன இன்றே வரலாறுகள் திரிபு படுத்தப்படுகின்றன.archchanahttp://www.blogger.com/profile/14024113233341168710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-67702588728614714152010-05-09T05:36:15.933-07:002010-05-09T05:36:15.933-07:00நானும் எக்கச்சக்கமாய் காத்திருக்கிறேன் ஜூன் பதினேட...நானும் எக்கச்சக்கமாய் காத்திருக்கிறேன் ஜூன் பதினேட்டுக்காக <br>அருமையான பதிவுதர்ஷன்http://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-24722510460880507702010-05-09T10:07:51.632-07:002010-05-09T10:07:51.632-07:00துணிவான ஒரு பதிவு,ஒரு epic இற்கு இவ்வளவு மதிப்பு ஏ...துணிவான ஒரு பதிவு,<br>ஒரு epic இற்கு இவ்வளவு மதிப்பு ஏன் என்ற் தெரியவில்லை. தமிழ் பாடத்திட்டத்தினூடாக இது இளசுகளின் மனதில் விதைக்கப்படுகிறது. <br><br>ஒரு பாகிஸ்த்தானியனை நல்லவனாகவும், இந்தியனை அவனுக்கு எதிரானவனாகவும் சித்தரித்து ஒரு இலக்கியம் வந்தால் இந்தியா நிச்சயம் அதை பாடத்திட்டத்தில் வைத்திருக்காது. ஆனால் நாம் வெட்கமில்லாமல் வைத்திருக்கிறோம்.<br><br>இது கூட ஒரு திணிப்புத்தானே? <br><br>ஆயினும் இராவணன் என்னும் பெயரினூடாக மணிரத்னம் அரசியல் செய்யமாட்டார் என்று நம்புகிறேன்.EKSAARhttp://www.blogger.com/profile/06090274122999933569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-40753724691911777572010-05-09T20:24:51.570-07:002010-05-09T20:24:51.570-07:00//மணிரத்னம்... சினிமா உலகில் வியந்து நோக்கப்படும் ...//மணிரத்னம்... சினிமா உலகில் வியந்து நோக்கப்படும் இயக்குனர்களில் ஒருத்தர்//<br><br>அது ஏனுங்க?தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-61471474437065810682010-05-09T21:00:28.013-07:002010-05-09T21:00:28.013-07:00குட் போஸ்ட் ஆதிரை! ராவணன் குறித்த த்ங்கள்து பார்வை...குட் போஸ்ட் ஆதிரை! ராவணன் குறித்த த்ங்கள்து பார்வை பிடித்திருக்கிறது!சந்தனமுல்லைhttp://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com