tag:blogger.com,1999:blog-328180503580110090.post5554358841938879007..comments2023-08-29T06:12:26.268-07:00Comments on என் பார்வையில்: தலைப்பின்றி ஒரு இடுகைUnknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-328180503580110090.post-74336964901340879572009-03-02T23:50:00.000-08:002009-03-02T23:50:00.000-08:00//எதையும் வேறொன்றாக மாற்றலாமேயொழிய முற்றாக அழிக்க ...//எதையும் வேறொன்றாக மாற்றலாமேயொழிய முற்றாக அழிக்க முடியாது. நான் படித்த இரசாயனவியல் கோட்பாடு இப்படித்தான் சொன்னது. ஆகவே, தட்டுப்பாடாகிப் போன உலக்த்தின் நிதி எங்கே போய் ஒளிந்துள்ளது? அல்லது, எப்படி வேறொன்றாக மாற்றம் கொண்டது?//<br><br>அது அமெரிக்காவில் ஆட்களில்லா வீடுகளாக மாறி எலிக ளும் சிலந்திகளும் வசிக்கும் நிலையில் இருக்கிறன..<br><br>//இன்று தினமும் வெளிவருகின்ற கணக்குச் சூத்திரத்தில் அந்தப்பிஞ்சு வாழ்ந்து கொண்டிருக்கும் மண்ணின் பரப்பளவு சுருங்கிக் கொண்டு போகின்றது.//<br><br>இப்போது அவன் அழமாட்டான்...<br><br>//ஐயகோ... !//<br>உந்த வார்த்தையை எந்த மூதேவி கண்டுபிடித்ததது? அவனை முதல்ல போட்டுத்தள்ளோணும்... கவிதை எழுதுறத்துக்கு உதே கன பேருக்கு மூலதனமாப்போட்டுது.. ஐயகோ!புல்லட்http://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-15962299739127672672009-03-06T18:00:00.000-08:002009-03-06T18:00:00.000-08:00slumdog millionaire அறிமுகத்திற்கு நன்றி. இன்னும் ...slumdog millionaire அறிமுகத்திற்கு நன்றி. இன்னும் முடியவில்லை. விரைவில் பார்க்க இருக்கிறேன்.Dr.எம்.கே.முருகானந்தன்http://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-79555765143335437362009-03-06T22:59:00.000-08:002009-03-06T22:59:00.000-08:00ஆதிரை நல்ல கேள்வி....பாவம் கொலைஞர்....அவர் அடுத்த ...ஆதிரை நல்ல கேள்வி....<br><br>பாவம் கொலைஞர்....<br><br>அவர் அடுத்த படமாக ‘’வன்னி மக்களை மீட்கும் நகைச்சுவை ; என்ற தலைப்பில் எடுக்கப் போவதாக கேள்வி...தமிழ் மதுரம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-85810606153684108112009-03-17T00:40:00.000-07:002009-03-17T00:40:00.000-07:00//ஆனாலும், எங்கள் Jamalகளும் millionaire களாக உயர்...//ஆனாலும், எங்கள் Jamalகளும் millionaire களாக உயர்வார்கள்.//<br>//அவர் ஒருத்தர் தூக்கம் கலைந்து எழுதுகின்ற அறிக்கைகள் உலகத்தரம் வாய்ந்த "ஜோக்"குகள் நிறைந்தவை.<br>ஐயகோ... பாசப்பிணைப்புக்களே...!<br>ஒருத்தர் இசைக்காக...<br>மற்றவர் வசைக்காக..//tharsannoreply@blogger.com