tag:blogger.com,1999:blog-328180503580110090.post6625253808052123245..comments2023-08-29T06:12:26.268-07:00Comments on என் பார்வையில்: கிளப்பப்படும் பீதிகளும் வதந்திகளும்Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-328180503580110090.post-79991683954022030992010-05-08T07:30:03.328-07:002010-05-08T07:30:03.328-07:00அதிகரித்துவிட்ட அலைபேசிப் பாவனையும், பேஸ்புக் போன...அதிகரித்துவிட்ட அலைபேசிப் பாவனையும், பேஸ்புக் போன்ற சமூகத் தளங்களின் பாவனை அதிகரிப்பும் வதந்திகள் பரவுவதை இலகுவாக்கியிருக்கின்றன.<br><br>ஆனால் இதை ஒரு விடயமாக எடுத்து பலர் செயற்பட்டது தான் வருத்தத்திற்குரியது.<br>பேஸ்புக்கில் போட்டவர்களை அந்த செய்தியை அழிக்க வற்புறுத்தினேன், ஆனால் சிலர் அழிக்கவில்லை...<br><br>எங்களுக்கென்று பொறுப்பு வரும்வரை எதுவும் செய்ய முடியாது... :(கன்கொன் || Kangonhttp://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-65836008814675282512010-05-08T07:43:36.486-07:002010-05-08T07:43:36.486-07:00அண்ணே வெள்ளவத்தையில் பாதிக்கப்பட்டது நீங்களா? உங்க...அண்ணே வெள்ளவத்தையில் பாதிக்கப்பட்டது நீங்களா? உங்களுக்கு யாழில் நின்றால் தான் காலை ஆறு முப்பது நாடு சாமம் நமக்கு எப்போதுமே அதுதான்.SShathiesh-சதீஷ்.http://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-28324811858929767662010-05-08T07:47:48.670-07:002010-05-08T07:47:48.670-07:00தொலைபேசியூடு வைரசாம், ஆளைக்கொல்லுமாம், அந்திராக்ஸ்...தொலைபேசியூடு வைரசாம், ஆளைக்கொல்லுமாம், அந்திராக்ஸ் மாதிரியாம், கொஞ்சம் கூட common sense இல்லை போல...மாறன்http://www.blogger.com/profile/12338513120165352543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-12862038612693432292010-05-08T08:53:47.284-07:002010-05-08T08:53:47.284-07:00இந்த smsஐ பலநாட்களுக்கு முன் கண்டிருந்தேன். ஆனால் ...இந்த smsஐ பலநாட்களுக்கு முன் கண்டிருந்தேன். ஆனால் நேற்று யாழ்ப்பாணத்தில்தான் இதற்கு உரு ஏற்றப்பட்டுள்ளது. ஒரு மரணசடங்கில் கலந்துகொண்ட என் நண்பனிடம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வேலைசெய்யும் ஒருவர் கொழும்பு வைத்தியசாலையில் இருந்து இச்செய்தியை சொன்னதாக கூறினாராம். இவர்களுக்கு இதில் என்ன சுகம்? இவர்களை மாட்டிவிட்டால் என்ன?<br><br>Kangon சொல்லியிருப்பது மெத்தச்சரிEKSAARhttp://www.blogger.com/profile/06090274122999933569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-43731785926094372912010-05-08T09:20:02.149-07:002010-05-08T09:20:02.149-07:00//இன்று இலங்கையில் கொல்லப்பட்டதும் 27 பேர்... அதில...//இன்று இலங்கையில் கொல்லப்பட்டதும் 27 பேர்... அதில் ஒருத்தர் யாழ்ப்பாணம், இன்னொருத்தர் வெள்ளவத்தையாம்...!!!//<br><br>அப்ப நான் கேள்விப்பட்ட கொச்சிக்கடை இரண்டுபேர் இந்தக்கணக்கில் இல்லையா?Subankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-48195911860004421032010-05-08T10:03:07.966-07:002010-05-08T10:03:07.966-07:00பயனுள்ள தகவல் (வதந்திகளை எப்போதுமே நம்பகூடாது.)பயனுள்ள தகவல் <br>(வதந்திகளை எப்போதுமே நம்பகூடாது.)archchanahttp://www.blogger.com/profile/14024113233341168710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-42646893331958834782010-05-08T21:43:07.138-07:002010-05-08T21:43:07.138-07:00வதந்தி பரப்புவதில் நம்மவருக்கு ஒரு தனி இன்பம்.எனக்...வதந்தி பரப்புவதில் நம்மவருக்கு ஒரு தனி இன்பம்.<br><br>எனக்கு மட்டும் ஒரு 100 sms ஆவது இது பற்றி வந்திருக்கும்..<br>நேற்று உத்தியோகபூர்வனாக வானொலியில் இது பற்றி நாம் அறிவித்த பிறகும் உண்மையா,பொய்யா என்று கேட்ட கொடுமையை நான் எங்கே போய்ச் சொல்ல?LOSHANhttp://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.com