tag:blogger.com,1999:blog-328180503580110090.post6900453812292437206..comments2023-08-29T06:12:26.268-07:00Comments on என் பார்வையில்: வீதிக்கு வந்த மாடுகள்Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-328180503580110090.post-2332962263751128042010-04-01T10:02:58.439-07:002010-04-01T10:02:58.439-07:00நான் தான் முதலாவது.....நான் தான் முதலாவது.....கன்கொன் || Kangonhttp://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-84139037070162794662010-04-01T10:05:56.767-07:002010-04-01T10:05:56.767-07:00//தம்புகழ் பாடி தம்பட்டம் அடித்தாலும்உங்கள் வருகைய...//தம்புகழ் பாடி தம்பட்டம் அடித்தாலும்<br>உங்கள் வருகையில் வீசுவதெல்லாம்<br>எங்கள் இரத்த வாடையன்றோ...!!!//<br><br><b> புரிந்து கொண்டேன்... :( </b><br><br>//நாளை உங்களுக்கு முடிசூட்டும் விழாவாம்...!!!//<br><br><b> :( </b><br><br>கவிதை நன்றாக உள்ளது....கன்கொன் || Kangonhttp://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-84279253725316351092010-04-01T10:12:42.500-07:002010-04-01T10:12:42.500-07:00// கன்கொன் || Kangon said...புரிந்து கொண்டேன்... :...// கன்கொன் || Kangon said...<br><br>புரிந்து கொண்டேன்... :( <br>//<br><br>ஆமாம், தொலைபேசியில் குறிப்பிட்டார், ஆதிரை அண்ணா பாசத் தலைவரைப்பற்றி பற்றி கவிதை எழுதியிருக்கிறார் என்று. அப்போதே புரிந்துகொண்டேன் இவர் புரிந்துகொண்டுவிட்டார் என்றுSubankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-27691787643839446632010-04-01T10:36:10.973-07:002010-04-01T10:36:10.973-07:00சென்றமுறை சிறுகதை, இம்முறை கவிதையா? கலக்குங்கள் :)...சென்றமுறை சிறுகதை, இம்முறை கவிதையா? கலக்குங்கள் :)Subankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-80283109770511393662010-04-02T02:57:16.236-07:002010-04-02T02:57:16.236-07:00///தாவர உண்ணிகளுக்குள்ளும் என்னால்மாமிச உண்ணிகளை க...///தாவர உண்ணிகளுக்குள்ளும் என்னால்<br>மாமிச உண்ணிகளை காண முடிகின்றது...///<br>புடுங்கி எறிய நினைக்காதீர்கள் ....உங்கள் உடலுக்கு தீங்கு வரலாம்<br><br>///ஒரு மடியில் தாகம் தீரக் குடித்தவைகளும்<br>வேறு திசைகளில் நடையைக் கட்டுகின்றன.///<br>மீண்டும் தாகம் எடுத்தால் குடிக்க வரலாம் ....பால்....ஒரு மடியில்கருணையூரான்http://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-90685871756997216362010-04-02T08:33:51.556-07:002010-04-02T08:33:51.556-07:00// நாட்டில் மேய்ப்பர்கள் இல்லாத போதுறோட்டிற்கு வந...// நாட்டில் மேய்ப்பர்கள் இல்லாத போது<br>றோட்டிற்கு வந்து விட்டன எல்லாம்.//<br><br>இது தான் உண்மை.<br><br>// நாளை உங்களுக்கு முடிசூட்டும் விழாவாம்...!!!<br>காலை விடிந்ததும் கன்றுகளும் கூடி வர<br>எல்லை கடந்திடுவீர் பெட்டி பொட்டலங்களுடன்...<br>அதற்கும் மட்டும்,வென்றவர் தோற்றவர் சட்ட//<br><br>இதன் அர்த்தம் புரியவில்லை.archchanahttp://www.blogger.com/profile/14024113233341168710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-91732861061222803462010-04-03T23:04:40.994-07:002010-04-03T23:04:40.994-07:00கருத்துக்கள் புரிஞ்ச மாதிரியும் இருக்கு... புரியாத...கருத்துக்கள் புரிஞ்ச மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கு... <br>அது சரி, உங்கட வீட்டு மதில்ல நிக்கிற மாட்டைப் பற்றியும் சொல்லி இருக்கலாமே...பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-28974011425328855802010-04-05T05:43:25.487-07:002010-04-05T05:43:25.487-07:00அருமை.நிதர்சனம். நாட்டில் மேய்ப்பர்கள் இல்லாத போது...அருமை.நிதர்சனம். <br><br>நாட்டில் மேய்ப்பர்கள் இல்லாத போது<br>றோட்டிற்கு வந்து விட்டன எல்லாம்.//<br><br>;)<br><br>//கொம்புகளை மறைத்து, மடியினை நிரப்பி<br>தம்புகழ் பாடி தம்பட்டம் அடித்தாலும்<br>உங்கள் வருகையில் வீசுவதெல்லாம்<br>எங்கள் இரத்த வாடையன்றோ...//<br><br>மக்களின் கருத்தும் இதே..<br><br><br>அருமை.<br><br>இது புரியாதோர்..புரியாதோரே..LOSHANhttp://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-15374169462784932112010-04-05T09:22:10.699-07:002010-04-05T09:22:10.699-07:00அனைவரினதும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள...அனைவரினதும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.<br><br>அர்ச்சனா,<br>திருவிழா முடிந்து மறுநாள் திருவிழாவுக்கென தருவிக்கப்பட்டவைகளும் - இங்கு விலை பேசப்பட்டவைகளும் பயணப் பெட்டிகளுடன் புறப்பட்டு விடுவதுதான் வழமை.<br><br>பால்குடி (தங்களுக்கு மட்டும்),<br>நாய், வால் கதை தெரியும்தானே. :Pஆதிரைhttp://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-59514235579473671992010-04-21T21:29:36.506-07:002010-04-21T21:29:36.506-07:00//நாட்டில் மேய்ப்பர்கள் இல்லாத போதுறோட்டிற்கு வந்த...//நாட்டில் மேய்ப்பர்கள் இல்லாத போது<br>றோட்டிற்கு வந்து விட்டன எல்லாம்.//<br><br>ஹிஹிஹிஹி....<br>நல்லா இருக்கு நிசர்சனம்..மா.குருபரன்http://www.blogger.com/profile/16509074425259473713noreply@blogger.com