tag:blogger.com,1999:blog-328180503580110090.post906507037384907413..comments2023-08-29T06:12:26.268-07:00Comments on என் பார்வையில்: அழாதே நண்பா...Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-328180503580110090.post-88831765476901567652009-03-15T11:29:00.000-07:002009-03-15T11:29:00.000-07:00தொடர்ந்து அழுதுகொண்டிருக்க நாங்களொன்றும் மனிதர்களல...தொடர்ந்து அழுதுகொண்டிருக்க நாங்களொன்றும் மனிதர்களல்லவே... என்றோ மரத்துப்போய் மரக்கட்டைகளாய் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்...Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathuhttp://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-22767651187953428672009-03-16T10:34:00.000-07:002009-03-16T10:34:00.000-07:00நன்றாக உள்ளது ஆதிரை தங்கள் கவிதை; நிறைய வலிகளுடன் ...நன்றாக உள்ளது ஆதிரை தங்கள் கவிதை; நிறைய வலிகளுடன் காணப்படுகின்றது...யாழினிhttp://www.blogger.com/profile/14480647150832554765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-58988167831986574782009-03-16T14:13:00.000-07:002009-03-16T14:13:00.000-07:00//ஏனெனில்,பாதுகாப்பு வளையத்துக்குள்எனக்கும் சொந்தங...//ஏனெனில்,<br>பாதுகாப்பு வளையத்துக்குள்<br>எனக்கும் சொந்தங்கள் உண்டு.//<br><br>ஆம் நாளை அவர்களுக்காக அழும்போது ஆறுதலுக்கு நண்பர் வேண்டும் ஆதிரை. இதுவிதியென்று இருப்பதைவிட வேறெதைச் செய்வோம்.<br><br>பாராட்டுக்கள். <br>(ஆதிரை எனக்குப் பிடித்த பெயர்களில் ஒன்று)<br><br>சாந்திசாந்தி ரமேஷ் வவுனியன்http://www.blogger.com/profile/03816027039768166791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-4995645684629397082009-03-17T03:40:00.000-07:002009-03-17T03:40:00.000-07:00தொடர் பதிவுக்கு நான் அழைக்கும் என் அன்புத் தோழர்கள...தொடர் பதிவுக்கு நான் அழைக்கும் என் அன்புத் தோழர்களாக<br><br>1)மலையகம் பற்றி மகத்தான பதிவிடும் நண்பன் ‘கலை இராகலை’<br><br><br>2)பழைய பாடல்களினூடே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரி ‘’சாந்தி’’<br><br><br><br>3)கடலேறிப் பல்கலை போகும் நண்பன் ‘’ஆதிரை’’! <br><br><br><br>இவர்கள் யாவரும் என்னைப் போல் அல்லாது மிக மிக வேகமாக ஆடுகளத்தில் அடித்தாடுவார்கள் என்ற நம்பிக்கையில் களம் இறக்குகின்றேன்தமிழ் மதுரம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-995815614750957142009-03-17T10:29:00.000-07:002009-03-17T10:29:00.000-07:00@மதுவதனன் மௌ. //தொடர்ந்து அழுதுகொண்டிருக்க நாங்கள...<b> @மதுவதனன் மௌ. </b><br><i> //தொடர்ந்து அழுதுகொண்டிருக்க நாங்களொன்றும் மனிதர்களல்லவே... என்றோ மரத்துப்போய் மரக்கட்டைகளாய் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்... </i><br><br>அரியணையில் வீற்றிருந்த போது நலம் விசாரித்து சென்றவர்கள் எல்லாம் இன்று எங்கள் பிணங்களில் அட்சர கணிதம் படிக்கின்றார்கள்.ஆதிரைhttp://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-70430225883030110402009-03-17T10:33:00.000-07:002009-03-17T10:33:00.000-07:00@யாழினி //நன்றாக உள்ளது ஆதிரை தங்கள் கவிதை; நிறை...<b> @யாழினி </b><br><i> //நன்றாக உள்ளது ஆதிரை தங்கள் கவிதை; நிறைய வலிகளுடன் காணப்படுகின்றது... </i><br><br>இதுவும் கடந்து போகும். அப்படித்தான் நம்பியிருந்தோம். ஆனால், தொடர்கதையாக தொடர்கிறதல்லவா இந்த அவலங்களும், மரணங்களும்...ஆதிரைhttp://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-32353220073548144332009-03-17T10:46:00.000-07:002009-03-17T10:46:00.000-07:00@சாந்தி //இதுவிதியென்று இருப்பதைவிட வேறெதைச் செய்...<b> @சாந்தி </b><br><i> //இதுவிதியென்று இருப்பதைவிட வேறெதைச் செய்வோம். </i><br>கூடவே சில சதிகளும் தான். :(<br><br><i> //ஆதிரை எனக்குப் பிடித்த பெயர்களில் ஒன்று</i><br>அப்படியா...? ஆச்சரியமளிக்கின்றது!<br>அடுத்த பதிவில் யாரிந்த ஆதிரை என்றுதான் எழுதப்போகின்றேன். இப்பெயர் எனக்கு நான் சூட்டியது என்றதன் பின்னால் ஒளிந்திருக்கும் சில விடயங்களை இப்போது சொல்ல மாட்டேன். <br><br>இப்பதிவுக்கு பின்னர்தான் கமலின் சங்கிலித் தொடரில் இணைவது உசிதமென எண்ணுகின்றேன்.ஆதிரைhttp://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-33365188025537971242009-03-17T10:53:00.000-07:002009-03-17T10:53:00.000-07:00கமல்,ஆடுகளத்தில் இறக்கிவிட்டு பெவிலியனில் காத்திரு...கமல்,<br>ஆடுகளத்தில் இறக்கிவிட்டு பெவிலியனில் காத்திருக்கின்றீர்கள். <br>இப்போதெல்லாம் எகிறி வரும் பந்துகளை விட சீறி வரும் ரொக்கட் குண்டுகளைப் பற்றித்தான் அதிக கவனம் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றேன். <br><br>ஆனாலும், மட்டை எடுத்தவன் பந்தை அடிக்கத்தானே வேண்டும். அடுத்து வரும் பதிவுக்கு அடுத்ததாக சங்கிலித் தொடரை பற்றுகின்றேன்.<br><br>நன்றி நண்பரே....ஆதிரைhttp://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-36616493521763647282009-03-19T07:37:00.000-07:002009-03-19T07:37:00.000-07:00நாளை நான் அழும்போதுஆறுதல் சொல்ல நீ வேண்டும்//கனத்த...நாளை நான் அழும்போது<br>ஆறுதல் சொல்ல நீ வேண்டும்//<br><br><br>கனத்த வரிகள் நண்பா...காலம் தான் பதில் சொல்ல வேண்டும்?? கவிதை சோகம் கலந்த புயல்தமிழ் மதுரம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-88906409126858448472009-03-21T03:07:00.000-07:002009-03-21T03:07:00.000-07:00அழுவதற்கு ஒரு தமிழன் பிறந்திருக்கிறான்.!ஆறுதல் சொல...அழுவதற்கு ஒரு தமிழன் <br>பிறந்திருக்கிறான்.!<br>ஆறுதல் சொல்ல இன்னொருதமிழன் <br>பிறந்திருக்கிறான்<br>இது தமிழன் சங்கிலி..!<br><br><br><br>(இது எனது முதல் தருகை)SASeehttp://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-80496710665045968422009-03-21T09:20:00.000-07:002009-03-21T09:20:00.000-07:00@கமல் // காலம் தான் பதில் சொல்ல வேண்டும்?? பாரம் ...<b> @கமல் </b><br><i> // காலம் தான் பதில் சொல்ல வேண்டும்?? </i><br><br>பாரம் கொடுத்து விட்டோம். ஆனால், எங்கள் அவலத்தின் சுமைகள் இறங்கியதாக தெரியவில்லையே...ஆதிரைhttp://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-60105543969903460042009-03-21T09:23:00.000-07:002009-03-21T09:23:00.000-07:00@SASee முதல் த(வ)ருகைக்கு நன்றி நண்பரே. //இது தமி...<b> @SASee </b><br><br>முதல் த(வ)ருகைக்கு நன்றி நண்பரே.<br><br><i> //இது தமிழன் சங்கிலி..! </i><br>புரியவில்லை.ஆதிரைhttp://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-46976893873206253682010-01-19T23:22:33.153-08:002010-01-19T23:22:33.153-08:00சொல்ல வார்த்தைகள் இல்லை எதுவும் சொல்லாமல் செல்ல மன...சொல்ல வார்த்தைகள் இல்லை எதுவும் சொல்லாமல் செல்ல மனமும் வரவில்லை எம் சொந்தங்களின் கவலை கண்ணீர் என்று தான் தீருமோ?<br><br>சிந்தும் கண்ணீரில் கொஞ்சம் மீதம் வைத்துக் கொள் நாளை எனக்காக கூட நீ அழ வேண்டி வரலாம்<br><br>வலிகளை சொல்லிய் விதம் அழகுஜோ.சம்யுக்தா கீர்த்திhttp://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.com