tag:blogger.com,1999:blog-328180503580110090.post9082660030109870135..comments2023-08-29T06:12:26.268-07:00Comments on என் பார்வையில்: மீள் குடியேற்றம்Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-328180503580110090.post-74708311987287756532009-08-23T23:42:44.427-07:002009-08-23T23:42:44.427-07:00//நான் அந்த இரு குட்டிகளினதும் சேஷ்டைகளை என்னை மறந...//நான் அந்த இரு குட்டிகளினதும் சேஷ்டைகளை என்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன்.<br><br><br>(நாய்க்)குட்டிகளின் சேஷ்டைகளை நல்லாவே ரசித்திருக்கிறீர்... நாலரை வருசங்கள் ரசித்தது போதாதோ..<br><br>நல்ல பதிவு.. தொடரட்டும்...<br><br><br>-செல்வம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-12195358263963962022009-08-23T23:45:15.376-07:002009-08-23T23:45:15.376-07:00என்னவோ தெரியவில்லை.. எனக்கு மிகவும் பிடித்துபோய்வி...என்னவோ தெரியவில்லை.. எனக்கு மிகவும் பிடித்துபோய்விட்டது.. காரணம் அந்த நாய்க்குட்டிகளை கதைக்குள் கொண்டு வந்ததாக இருக்கலாம்.. அருமைபுல்லட்http://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-40199488343954947912009-08-24T00:24:36.013-07:002009-08-24T00:24:36.013-07:00பத்து கையெழுத்து எதுக்கு...?நல்லாதான் நாய்களையும் ...பத்து கையெழுத்து எதுக்கு...?<br><br>நல்லாதான் நாய்களையும் குட்டிகளையும் பாத்திருக்கிறீங்க...!நிமல்-NiMaLhttp://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-56368890387115468992009-08-24T00:28:55.449-07:002009-08-24T00:28:55.449-07:00உந்த கையோப்பம் வாங்குற அனுபவம், மறக்கேலாது தான்.. ...உந்த கையோப்பம் வாங்குற அனுபவம், மறக்கேலாது தான்.. உதுக்கெண்டு நாட்கணக்கா அலைஞ்சாக்களே இருக்கினம்.. நீங்கள் கொஞ்சம் பறவாயில்லை.. ஒரு நாளிலேயே முடிச்சிட்டீங்கள்..<br><br>’குட்டிகளை’ பற்றி கதைச்சதால, சுவாரசியமாகத்தான் இருந்தது...மதுவர்மன்http://www.blogger.com/profile/02929607513165178283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-90350602955300024112009-08-24T00:40:51.007-07:002009-08-24T00:40:51.007-07:00@நிமல்//பத்து கையெழுத்து எதுக்கு...?1.நூலகர்2.உதவி...<b>@நிமல்</b><br><br><i>//பத்து கையெழுத்து எதுக்கு...?</i><br><br>1.நூலகர்<br>2.உதவிப் பதிவாளர்<br>3.விடுதிப் பொறுப்பாளர் - இவரின் கையொப்பம் வாங்க வேண்டுமெனில், <br>4. உதவி விடுதிப் பொறுப்பாளர்<br>5.டிபார்ட்மென்ட் ஹெட் - இவரின் கையொப்பம் வாங்க வேண்டுமெனில், <br>6. வசந்த<br>7. ஜினதாச<br>8. அனுரா<br>9. இராஜபக்க்ஷ<br>10.பெயர் ஞாபகமில்லாத இன்னொரு ஆய்வுகூட உதவியாளர்<br><br><b>உதவிக் குறிப்பு:</b> டிபார்ட்மென்ட் இல் எல்லோரும் (ஹெட் உட்பட) final year project group ஐ கரிசனையோடு விசாரித்து 05 batch பெயர்ப் படிவங்களை புரட்டத் தொடங்கினார்கள். நான் 04 batch என்றதும் மூடி வைத்துவிட்டு எதுவும் பேசாமல் கையொப்பம் வைத்து தந்தார்கள்.ஆதிரைhttp://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-49535854602571083132009-08-24T03:38:42.876-07:002009-08-24T03:38:42.876-07:00இவர்களிடம் கை எழுத்து வாங்கி முடிப்பதற்குள் தலை எழ...இவர்களிடம் கை எழுத்து வாங்கி முடிப்பதற்குள் தலை எழுத்தே சில வேளைகளில் மாறி விடலாம் போல இருக்கிறது. அவசரத்துக்கு உடனடியாக பெற வேண்டும் என்றால் என்ன செய்வதோ....<br><br>பதிவு அருமை.சந்ருhttp://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-59212143422696100212009-08-24T10:14:04.633-07:002009-08-24T10:14:04.633-07:00நாய்க்குட்டிகள் அருமை.. நாமளும் கையெழுத்து வாங்கச்...நாய்க்குட்டிகள் அருமை.. நாமளும் கையெழுத்து வாங்கச் செல்ல வேண்டும் ..பார்ப்போம்..சுபானுhttp://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-88415350536574281252009-08-24T12:59:48.515-07:002009-08-24T12:59:48.515-07:00கையெழுத்து வாங்கப் போன கையோட உள்ளர்த்தம் கனக்க உள்...கையெழுத்து வாங்கப் போன கையோட உள்ளர்த்தம் கனக்க உள்ள கதையைச் சொல்லி இருக்கிறியள்... (அதுசரி இராஜபக்ஷவிட்டயெல்லாம் கையெழுத்து வாங்கியிருக்கிறியள்... எந்த இராஜபக்ஷ எண்டு சரியாச் சொல்லோணுமெல்லே....)கிருத்திகன்http://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-56069088474847027692009-08-24T17:42:27.617-07:002009-08-24T17:42:27.617-07:00Naai kutty kathai nalla irukku,They have their own...Naai kutty kathai nalla irukku,They have their own area & they dont cross it,nice info.Muniappan Pakkangalhttp://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-69822816650849089372009-08-25T07:10:23.886-07:002009-08-25T07:10:23.886-07:00””மத்தியானம் சாப்பிட வந்த அந்த மேலிடப் பெண் பின்னே...””மத்தியானம் சாப்பிட வந்த அந்த மேலிடப் பெண் பின்னேரம் ரீ குடிக்கவும் இந்தப் பாதையால் தான் வரவேணும்... என் மனம் ஏனோ விரும்பியது...!!!””<br><br>ஏனென்றால் சேலை அணிந்திருந்ததால் என்னவோ?<br><br>நாய் குட்டிக்கதைகளுடன் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்<br>எனக்கு பிடித்துவிட்டதுகரவைக்குரல்http://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.com