tag:blogger.com,1999:blog-328180503580110090.post8731125697171789588..comments2023-08-29T06:12:26.268-07:00Comments on என் பார்வையில்: பல்கலை வந்து பார்Unknownnoreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-328180503580110090.post-46236450736161103262009-01-09T14:06:00.000-08:002009-01-09T14:06:00.000-08:00வசனங்கள் மிக அருமையாக இருக்கின்றன :) :)))வசனங்கள் மிக அருமையாக இருக்கின்றன :) :)))மாயாhttp://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-24857050102303478602009-01-09T14:17:00.000-08:002009-01-09T14:17:00.000-08:00ரொம்ப நல்லாயிருந்திச்சு!!!ரொம்ப நல்லாயிருந்திச்சு!!!கெளத்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-89392472954942306472009-01-09T21:54:00.000-08:002009-01-09T21:54:00.000-08:00grt....grt....செந்தில்http://www.blogger.com/profile/12046933392899781987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-66765977581299289362009-01-10T00:12:00.000-08:002009-01-10T00:12:00.000-08:00//ஒருவருடம் கழிந்து உனக்கு'சீனியர்' பட்டம்...//ஒருவருடம் கழிந்து உனக்கு<br>'சீனியர்' பட்டம் கிடைக்கும் போது<br>'ஜூனியர்' பிள்ளைகளுக்கு<br>தேவதை நாமமும் கூடியே வரும்...<br>நீ பெண்ணாயின், உன் முதல் நாளிலேயே<br>அண்ணாக்கள் பலருக்கு மன்மத வாசனை வீசிடும்//<br>மன்மத வாசனை வீசியதா சீனியர் ???பிறைதீசன் :: Praitheeshanhttp://www.blogger.com/profile/12777104005173699695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-3043553310263389792009-01-10T00:54:00.000-08:002009-01-10T00:54:00.000-08:00நீ பெண்ணாயின், உன் முதல் நாளிலேயேஅண்ணாக்கள் பலருக்...நீ பெண்ணாயின், உன் முதல் நாளிலேயே<br>அண்ணாக்கள் பலருக்கு மன்மத வாசனை வீசிடும்.சுதந்திரிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-81074004034278327802009-01-10T06:18:00.000-08:002009-01-10T06:18:00.000-08:00அனுபவ பதிவு... ;)//இறுதிப் பரீட்சை நெருங்கும்போதுU...அனுபவ பதிவு... ;)<br><br>//<br>இறுதிப் பரீட்சை நெருங்கும்போது<br>UK எம்பஸிக்கும் ஒரு நாள் ஒதுக்கிடு.//<br><br>ஓ... அப்ப நாங்களும் ஒரு நாள் ஒதுக்குவம்...!நிமல்-NiMaLhttp://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-78991286629385983872009-01-10T08:38:00.000-08:002009-01-10T08:38:00.000-08:00மாயா, கெளத்தி, செந்தில்,உங்கள் வருகைக்கும் கருத்து...<b>மாயா, கெளத்தி, செந்தில்,</b><br>உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.<br><br><b> @பிறைதீசன் :: Praitheeshan,</b><br><i>மன்மத வாசனை வீசியதா சீனியர் ???</i><br>முகர்ந்தவர்களைத்தான் கேட்கவேண்டும். ஆனால், உங்களுக்கு அந்த யோக்கியம் கிடைத்ததாகத்தான் ஊரில் கதை.ஆதிரைhttp://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-57127795159524797522009-01-10T08:46:00.000-08:002009-01-10T08:46:00.000-08:00நந்தரூபன், வருகைக்கு நன்றி. @நிமல்-NiMaL அனுபவ பத...<b> நந்தரூபன், </b><br>வருகைக்கு நன்றி.<br><br><b> @நிமல்-NiMaL </b><br><i> அனுபவ பதிவு... ;)</i><br>ம்... கொஞ்சம் சொந்தம். மிச்சம் கடன்...<br><br><i>ஓ... அப்ப நாங்களும் ஒரு நாள் ஒதுக்குவம்...!</i><br>போகும் போது பட்டமளிப்புக்கான கட்டணங்களை தோழர்களிடம் கொடுக்க மறக்காதீர்கள். சத்தியமாக இது என் அனுபவமல்ல....:)ஆதிரைhttp://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-62257114075870613872009-01-10T15:22:00.000-08:002009-01-10T15:22:00.000-08:00கவிதை அருமை...அதென்னங்க குப்பி??? கொஞ்சம் பொருள் வ...கவிதை அருமை...அதென்னங்க குப்பி??? கொஞ்சம் பொருள் விளக்கம் தாங்களேன்??<br><br>''தொலைபேசிக்கு 'சார்ஜ்' ஏற்றியே<br>உனக்கு 'கரண்ட் பில்' எகிறும்.'<br>இது ரொம்ப ஓவர்???தமிழ் மதுரம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-60113038093050495142009-01-10T20:56:00.000-08:002009-01-10T20:56:00.000-08:00@மெல்போர்ன் கமல் அதென்னங்க குப்பி??? கொஞ்சம் பொரு...<b> @மெல்போர்ன் கமல் </b><br><i> அதென்னங்க குப்பி??? கொஞ்சம் பொருள் விளக்கம் தாங்களேன்?? </i><br>பாடம் ஒன்றைக் கரைத்து குடித்தவன் சொல்லிக்கொடுத்தல் எனும் பெயரில் மற்றவர்களின் மேல் வாந்தி எடுப்பது. சகோதரமொழியிலிருந்து உள்வாங்கப்பட்ட ஒன்று.<br><br><i>இது ரொம்ப ஓவர்???</i><br>:))))ஆதிரைhttp://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-81475788733017882232009-01-12T06:55:00.000-08:002009-01-12T06:55:00.000-08:00//'ஜூனியர்' பிள்ளைகளுக்குதேவதை நாமமும் கூட...//'ஜூனியர்' பிள்ளைகளுக்கு<br>தேவதை நாமமும் கூடியே வரும்...<br>சும்மா போங்கண்ணை, நீங்க ஓவரா ஜோக்கடிக்கிறீங்கRamanan Sathahttp://www.blogger.com/profile/04553476115727658921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-55176774222243025782009-01-17T09:30:00.000-08:002009-01-17T09:30:00.000-08:00அருமை...//"இஞ்சினியர் மாப்பிள்ளை - அல்லதுபொம்...அருமை...<br><br>//"இஞ்சினியர் மாப்பிள்ளை - அல்லது<br>பொம்பிள்ளை"<br>வாழ்த்தி அனுப்பிய ஊர்<br>பப்பா மரத்தில் ஏற்றியதை<br>முதல் நாளிலேயே உணர்வாய்.<br><br>உண்மையிலேயே பப்பா மரம்தான்...சுபானுhttp://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-18659763439845601022009-01-17T09:34:00.000-08:002009-01-17T09:34:00.000-08:00//கூடிப்பேசுவோமென்றுகூட்டிச் செல்வதுதான்உனக்குப் ப...//கூடிப்பேசுவோமென்று<br>கூட்டிச் செல்வதுதான்<br>உனக்குப் பகிடிவதை...<br>தொடமாட்டார்கள்; - ஆனால்,<br>கதைத்தே உன்கதை முடிக்கும்.<br><br>அன்பான கலந்துரையாடலின் தத்துவமே இதுதானே... தப்பிக்கப் பார் - முடியாது போனால்<br>கற்றுக்கொள் தப்பில்லை.<br>அந்தப் பரம்பரை எப்போதும் அழியக்கூடாது.சுபானுhttp://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-43254442518570784612009-01-17T09:37:00.000-08:002009-01-17T09:37:00.000-08:00//3A எடுத்தாலும் பல்கலையில் முதல் நிறுவல்"பூச...//3A எடுத்தாலும் பல்கலையில் முதல் நிறுவல்<br>"பூச்சியத்தையும் பூச்சியத்தையும் கூட்டினால் பூச்சியம்"<br>பாடமாக்கிய ஸ்ரெப்(step) மறந்திடின்,<br>பூச்சியமும் பூச்சியமும் சேர்ந்து<br>ஒன்றாக வந்து நின்று பல்லிளிக்கும்.<br> <br>0 + 0 = ?.... மறந்து போச்சே... :(சுபானுhttp://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-30317006347160529582009-01-18T21:34:00.002-08:002009-01-18T21:34:00.002-08:00நேற்று இன்று என்றில்லை. நம்ம தமிழ் ஆக்களுக்கு தமி...நேற்று இன்று என்றில்லை. நம்ம தமிழ் ஆக்களுக்கு தமிழ்ப் பற்று எவ்வளவு எண்டு வெள்ளவத்தைக்குப் போனாலே தெரியும். சும்மா தமிழ் தமிழ் எண்டு கட்டிப்பிடிச்சு அழாம, இருக்கிற வரைக்குமாவது(வெளிநாட்டுக்கோ அல்லது பொலிஸ் நிலையத்துக்கோ போகுமட்டாவது) சந்தோஷமா இருப்பம், வெள்ளவத்தை சனம் மாதிரிநிஜம்http://www.blogger.com/profile/07556288353418362516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-56272356784144351222009-01-18T21:34:00.001-08:002009-01-18T21:34:00.001-08:00எனக்கு ஒரு ஞாபகம்....அதிகமாய் படிக்காத தம்பிகஸ்ரப்...எனக்கு ஒரு ஞாபகம்....<br>அதிகமாய் படிக்காத தம்பி<br>கஸ்ரப்படவேண்டி வரும் எண்டு...<br>அப்ப புரியேல.......<br>இப்ப நல்லாவே புரியுது.....நிஜம்http://www.blogger.com/profile/07556288353418362516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-86471355573633274552009-08-06T02:42:26.712-07:002009-08-06T02:42:26.712-07:00// வாளியின் பொருள் விளங்குமா உனக்கு...?சொல்லித்தரு...// வாளியின் பொருள் விளங்குமா உனக்கு...?<br>சொல்லித்தருவதற்கு நிறையவே சீனியர்கள்...<br>என்னால் முடியாது.//<br><br>அப்பிடியா அண்ணா? நீங்க ஏன் அதை படிக்காமல் விட்டுட்டீங்க?கண்ணன் - Kannanhttp://www.blogger.com/profile/17518612387248686952noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-41242798572740617392009-09-26T04:02:07.084-07:002009-09-26T04:02:07.084-07:00அருமை ஆதிரை.. வாழ்க்கையில் நான் தவறவிட்ட விடயங்களை...அருமை ஆதிரை.. வாழ்க்கையில் நான் தவறவிட்ட விடயங்களை மிக அருமையான வார்த்தைகளில் அறிந்துகொண்டேன்..<br><br>எப்படியோ தவறவிட்ட உங்கள் அருமையான கவிதையை அறிமுகப்படுத்திய சுபாங்கனுக்கு நன்றிகள்..<br><br>கலக்கல். வார்த்தைகள் வந்து விளையாடி இருக்கின்றன..<br><br>இடையிடையே கொஞ்சம் கவிதையும் எழுதவும்.. அன்புக் கட்டளை.. :)LOSHANhttp://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-7350690353225405472009-09-26T09:24:17.465-07:002009-09-26T09:24:17.465-07:00//Ctrl+C உம் Ctrl+V உம் உனக்குசொல்லித்தெரிவதில்லை/...//Ctrl+C உம் Ctrl+V உம் உனக்கு<br>சொல்லித்தெரிவதில்லை//<br><br>சேச்சே, பிரின்ட் பண்ணினா ஒரே மாதிரி இருக்கக் கூடாதாம். புது ரூல்ஸ். இப்பெல்லாம் நாங்கள் பாத்துத்தான் எழுதுறனாங்கள். அதில எண்பது என்ன, எண்ணூறும் ஒரேமாதிரி இருக்கலாமாம்.Subankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-67772695734271582452009-09-26T09:26:04.090-07:002009-09-26T09:26:04.090-07:00//நீ பெண்ணாயின், உன் முதல் நாளிலேயேஅண்ணாக்கள் பலரு...//நீ பெண்ணாயின், உன் முதல் நாளிலேயே<br>அண்ணாக்கள் பலருக்கு மன்மத வாசனை வீசிடும்.//<br><br>சேச்சே, சீனியருக்கு போடியள் கட்டும்தான். பெண்கள் எல்லாம் சுப்பர், பைனல் இயருக்குத்தான்.Subankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-92077806116398031572009-09-26T09:27:49.924-07:002009-09-26T09:27:49.924-07:00//பரீட்சை.....ஒரு முறை அனுபவித்துப் பார்...உனக்கு ...//பரீட்சை.....<br>ஒரு முறை அனுபவித்துப் பார்...<br>உனக்கு நரகத்தின் அர்த்தம் புரியும்.//<br><br>மறக்க முடியுமா அந்த முதலாவது Thermo dynamicsஐ? பாதிகூட முடியாது.Subankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-78374455806530955302009-09-26T09:31:55.690-07:002009-09-26T09:31:55.690-07:00//கண்ணன் - Kannan // வாளியின் பொருள் விளங்குமா உனக...//கண்ணன் - Kannan <br>// வாளியின் பொருள் விளங்குமா உனக்கு...?<br>சொல்லித்தருவதற்கு நிறையவே சீனியர்கள்...<br>என்னால் முடியாது.//<br><br>அப்பிடியா அண்ணா? நீங்க ஏன் அதை படிக்காமல் விட்டுட்டீங்க?<br>//<br><br>கண்ணன், முன்னேற இடமுண்டு.Subankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-67733519432689218812009-12-05T01:12:50.989-08:002009-12-05T01:12:50.989-08:00ஆஹா ....அருமைProf . Siva (UoP) நாபகம் வாறாரு...குப...ஆஹா ....அருமை<br>Prof . Siva (UoP) நாபகம் வாறாரு...<br>குப்பி, வாளி ....<br>ம்ம்ம்ம் ... ரொம்பதான் தொட்டு இருக்கயல் ...luthfihttp://www.blogger.com/profile/17524433892873611484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-328180503580110090.post-83890225752963794542010-01-01T01:20:57.626-08:002010-01-01T01:20:57.626-08:00அருமையான பதிவு...இதை தனது பதிவிம் குறிப்பிட்ட சுபா...அருமையான பதிவு...இதை தனது பதிவிம் குறிப்பிட்ட சுபானுவுக்கு நன்றிகள்...<br><br>//நீ அழும்போது கண்ணீர் துடைக்க<br>சொந்தங்கள் பலர் உள்ளனர்...<br>நீ சுமக்கும் சிலுவை காவ<br>தோழர்கள் காத்திருக்கின்றனர் //<br><br>உண்மை தான். நானும் கண்ட அனுபவம் <br><br>வாழ்த்துக்கள் அக்காஆரபிhttp://www.blogger.com/profile/02116722157730681501noreply@blogger.com