Search This Blog

Tuesday, May 5, 2009

ஒரு துவிச்சக்கர வண்டியின் கதை!!!


மன்னார் மடுமாதாவை
வணங்கிய பின் தொடங்கிய பயணம்...

அடிக்கடி மாறுகின்ற சாரதிகளின்
வீழுகின்ற உடலம் காவினாலும்

முள்ளிவாய்க்கால் தாண்டியும்
தொடர்கின்றது என் பயணம்...!!!

No comments:

Post a Comment

You might also like