Search This Blog

Saturday, August 8, 2009

படம் காட்டும் பதிவுலகம் - 01

முற்குறிப்பு: பதிவெழுத வெளிக்கிட்டவன் எல்லாம் படம் காட்டத்தொடங்கிட்டாங்களாம். இன்றைக்கு யாரோ முணுமுணுத்தது காதுக்குள் விழுந்தது. என் பங்குக்கு நானும் படம் காட்ட முயசித்தேன். ஆனால், கிடைத்தது அசைவம் தான். என்ன செய்ய...? நல்லூர் திருவிழா முடியட்டும் அசைவம் சாப்பிடுவோம். சைவமென்று சொல்லி அசைவம் கொடுத்து, வாந்தி எடுக்க வைத்தவர்களும் இருக்கிறார்கள் கவனம்....

இதற்குப் பெயர் தான் மனிதாபிமான மீட்டெடுப்பு



இறுதியில் நாயைக் கட்டி வைக்கும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை.

14 comments:

  1. very good post
    keep it up
    direct from heart
    voted in tamil manam and tamilish

    ReplyDelete
  2. மிகவும் அருமையான பதிவு.

    ReplyDelete
  3. இறுதியில் நாயைக் கட்டி வைக்கும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை.//

    ஹிஹி!

    ReplyDelete
  4. அவங்க பிடிக்காம நாயை சும்மா விட்டிருந்தாலும் அது ஏறி வந்திருக்குமென்று நினைக்கிறன். முதலாவது படத்திலேயே அது தன் முன் கால்களை நீருக்கு வெளியே பிரச்சனை இல்லாம வைச்சிருக்கு. இரண்டாவது படத்தை பாருங்கள் அந்த தம்பி அதன் வாயிற்கு கிட்டவே தன் கையை வைத்திருக்கிறான். வடிவா ஏற்றி விடோணும் எண்டா காலிலோ உடம்பிலோ அல்லவா பிடித்து விட்டிருக்கவேண்டும். நாய் ஏதாவது உணவு கிடைக்கலாம் என்று யோசித்து அவனது கையிற்கு கிட்ட வந்திருக்கலாம்...
    வடிவா படத்தை உற்று பார்த்தபோது எனக்கு தோன்றியவை இவை. என்றாலும் நல்ல படக்காட்சி

    ReplyDelete
  5. //சைவமென்று சொல்லி அசைவம் கொடுத்து, "வாந்தி" எடுக்க வைத்தவர்களும் இருக்கிறார்கள் கவனம்....//

    உள் குத்து புரியுது.
    "வந்தி"யத்தேவன் நலமா?

    ReplyDelete
  6. படங்கள் நீங்கள் எடுத்ததா?

    ReplyDelete
  7. @தேவன் மாயம்
    //படங்கள் நீங்கள் எடுத்ததா?

    இல்லை. இவை என்னுடைய மின்னஞ்சலில் வந்த படங்கள்.
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. சுபானு, கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும், வேந்தன், வந்தியத்தேவன், புல்லட், கார்த்தி, சென்ஷி, பனையூரான், புகழினி

    உங்கள் அனைவரினதும் வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றிகள்

    ReplyDelete
  9. படத்துக்கு மேலே உள்ள விஷயம் தான் அடியா? ;)
    'தேவ'னுக்கு இது தேவையா? ;)

    நாங்கல்லாம் ஆரம்பத்துல படம் காட்டி பாடம் படிச்சு இப்போ பதிவுடன் படம் போடுகிறோம்.. ;)

    படங்கள் அருமை..

    ReplyDelete
  10. நான் சைவமுங்கோ அனானி நண்பரே நான் நலமுங்கோ. நண்பர்கள் கைகொடுத்தால் அடுத்த சைவப் பதிவு ரெடிபண்ணலாம்

    ReplyDelete
  11. ஆதிரைத் தம்பிக்கு வேற வேலை இல்ல போல.........................

    ReplyDelete
  12. /"இறுதியில் நாயைக் கட்டி வைக்கும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை"/

    எதேட்சையாக எடுக்கப்பட்ட புகைப்படங்களினூடாக பெரிய செய்தி சொல்லும் திறமை.....
    தொடருங்கள் ஆதிரை..

    ReplyDelete

You might also like