Search This Blog

Thursday, May 13, 2010

யாத்ரா 2010 - இணையத்தமிழ் மாநாடு


இலங்கைப்பதிவர்கள், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், கல்விமான்கள் அனைவருடனும் இணைந்து யாழ்தேவி நடாத்தும் "யாத்ரா" - முதலாவது இணையத்தமிழ் மாநாடு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 16ம் திகதி (May 16 - 2010)ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

ஊடகப் பாதையில் மிக முக்கிய பாத்திரமாக பரிணமித்துக் கொண்டிருக்கும் வலைப்பதிவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து, அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் யாழ்தேவியின் இன்னொரு பயனுறு முயற்சிக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு: யாத்ரா 2010

4 comments:

  1. நிகழ்வு சிறப்புற வாழ்த்துவோம்....

    ReplyDelete
  2. நல்லது எழுதுதுறையும் வாசிப்பும் நலிவடைந்ததால் தான் சிந்தனை அற்றசமுகம் உருவாகியுள்ளது ..உயர் பதவிகளில் உள்ளவர்களிடம் கேள்வி மட்டுமல்ல விடையையும் கொண்டு சென்றுதான் கேள்வி கேட்கவேண்டும் ..விடை தெரியதேன்றல் உரத்துப்பெசுவது தான் உயர் பதவியில் உள்ளவர்களின் தந்திரம்... இதற்கு காரணம் வாசிப்பு பழக்கம் அருகிப்போனமை தான்

    ReplyDelete
  3. நிகழ்வு வெற்றி பெற வாழ்த்துக்கள். இரண்டாவது வாரமாக நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் இப்போ போட்டிருக்கும் பனரை விட முன்னது எனக்கு பிடித்திருந்தது.

    ReplyDelete
  4. யாழ் தேவிக்கு வாழ்த்துக்கள்.. நட்சத்திரப் பதிவருக்கு வாழ்த்துக்கள்..
    நாளை வெகு சிறப்பாக நடைபெறவுள்ள யாத்ராவுக்கு வாழ்த்துக்கள்..
    ஊடக அனுசரணை வழங்கும் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்.. :)


    //நீங்கள் இப்போ போட்டிருக்கும் பனரை விட முன்னது எனக்கு பிடித்திருந்தது//
    me too..

    ReplyDelete

You might also like