Search This Blog

Friday, December 25, 2009

உறவெல்லாம் படமாக... உணர்வெல்லாம் ஜடமாக...

26-12-2004 அந்த நாளை மறக்க நினைக்கின்றேன். ஆனால், மறக்க முடியாத சொந்தங்களின் நினைவுகள் வந்து என் நெஞ்சில் பாரமாக அழுத்துகின்றன. கனவிலும் கற்பனை செய்யாத ஒரு கொடூரம் அந்தக் காலைப் பொழுதில் நினைவினில் மாறாத வடுக்களை வரைந்து விட்டுச் சென்றது. அன்று வரை எங்களுக்கு உணவு தந்த கடல் தாய் அன்று எங்கள் ஊருக்குள் வந்து எங்களையே உண்டு ஏப்பம் விட்ட கொடிய நாள். சுமாத்திரா தீவுகளில் எழுந்த அலைகள் எங்கள் வீட்டுக்கூரைக்கு மேலாகவும் சன்னதமாடும் என்று யார் நினைத்தது...



உறவுகளே... உங்களுக்கு என் அஞ்சலிகள்.





4 comments:

  1. சுனாமிப்பேரலை அனர்த்தத்தில் எம்மைவிட்டுப்பிரிந்த அனைத்வரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்

    ReplyDelete
  2. நானும் இந்தப் பிராத்தனையில் இணைந்து கொள்கிறேன்

    ReplyDelete
  3. நானும் இந்தப் பிராத்தனையில் இணைந்து கொள்கிறேன்

    ReplyDelete
  4. உங்களுடன் இணைந்து கொண்டேன் நான்

    ReplyDelete

You might also like